/* */

உடுமலையில் 384 மதுபாட்டில்கள் பறிமுதல்

உடுமலைப்பகுதியில் நடந்த வாகன சோதனையில் 384 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலையில் 384 மதுபாட்டில்கள் பறிமுதல்
X

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் தனிப்பிரிவு போலீஸ ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடுமலைப்பேட்டை– பொள்ளாச்சி ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, காருக்குள் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து கார் மூலம் 384, மது பாட்டில்களை கொண்டுவந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மதுபாட்டில்களை கடத்திவந்த மன்சூர் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On: 6 Jun 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...