/* */

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

பஞ்சலிங்க அருவி

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி மலையில், அமணலிங்கேஸ்வரர் கோவில் இருக்கிறது. அதன் அருகில் வனப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
இந்த அருவியில், பல்வேறு மூலிகைகள் கலந்த தண்ணீர் வருவதால், இதில் குளிக்கும் போது புத்துணர்வு கிடைக்கிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
எனினும், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இன்னமும் நீடிப்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுதுடன் திரும்பி சென்றனர். அருவியில் குளிப்பதற்கான தடையை நீக்க வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 Sep 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?