/* */

தளியில் புகையிலை விற்றவர் கைது

தளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தளியில் புகையிலை விற்றவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி அருகே தேவனூர்புதுரை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.45. மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, விற்பனை செய்வதாக தளி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்அடிப்படையில் தளி போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தபோது 30 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, ரமேஷ்குமாரையும் கைது செய்தனர்.

Updated On: 24 Jun 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்