/* */

நிரம்பியது அணை: திறந்துவிடப்பட்ட தண்ணீர்

உடுமலை அணை நிரம்பியதால், பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

HIGHLIGHTS

நிரம்பியது அணை: திறந்துவிடப்பட்ட தண்ணீர்
X

உடுமலை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கால்வாயில் வழிந்தோடுகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து முதல் வருவதால், அணையின் நீர்மட்டம் மொத்தம், 90 அடியில் 88 அடியாக உள்ளது. பிரதான கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர், தற்போது நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால், பிரதான கால்வாயில், 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  3. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  5. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  7. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  9. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  10. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?