/* */

விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

உடுமலையில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
X

பைல் படம்.

உடுமலை வட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றை, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். அவர் கூறுகையில்,'' உரிமம் பெற்று விற்பனை செய்யும் அனைத்து விதை விற்பனையாளர்களும், கொள்முதலின் போது, தேர்ச்சி பெற்ற விதை முளைப்புத்திறன் அறிக்கையுடன், விதை வாங்க வேண்டும். ஒவ்வொரு தனியார் விதை உற்பத்தியாளர்களும், தங்களின் விதை ரகங்களுக்கு, விதைச்சான்று இயக்குனர் அலுவலகத்தில், பதிவு எண் பெறுவது அவசியம். பதிவு எண், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல், விற்பனை செய்தால், விதைச்சட்டத்தின் படி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை நிலையங்களில், காலாவதியான விதை குவியல்களை, தனி பதிவேட்டில் பதிவு செய்து, தனியாக பராமரிக்க வேண்டும்' என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

Updated On: 22 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: