/* */

ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு

சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு
X

உடுமலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில், உடுமலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை உடுமலை நகரத்தில் முறையாக அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு சாலையோர வியாபாரிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து சாலையோர வியாபாரிகள் குடும்பத்துடன் மே தின பேரணியில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பாபு, துணை தலைவராக பஞ்சலிங்கம், செயலாளராக ஆஜிக் அலி, துணை செயலாளராக பாபு, பொருளாளராக சித்திக் அலி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் நிலா மைதீன், குணா அப்துல், ரஹீம் சிபி மற்றும் மீரா ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக, சித்திக் நன்றி கூறினார்.

Updated On: 8 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  4. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  8. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  9. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'