ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு

சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு
X

உடுமலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில், உடுமலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை உடுமலை நகரத்தில் முறையாக அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு சாலையோர வியாபாரிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து சாலையோர வியாபாரிகள் குடும்பத்துடன் மே தின பேரணியில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பாபு, துணை தலைவராக பஞ்சலிங்கம், செயலாளராக ஆஜிக் அலி, துணை செயலாளராக பாபு, பொருளாளராக சித்திக் அலி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் நிலா மைதீன், குணா அப்துல், ரஹீம் சிபி மற்றும் மீரா ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக, சித்திக் நன்றி கூறினார்.

Updated On: 8 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சேந்தமங்கலம்
    கொல்லிமலையில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  4. தேனி
    சுருளி அருவி வனத்தில் அரிக்கொம்பன் யானை
  5. செய்யாறு
    செய்யாறு நகராட்சி எல்லை விரிவாக்கம் அரசு இதழில் வெளியீடு
  6. ஈரோடு
    ஈரோடு பேருந்து நிலையத்தில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்த...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை: 5 காவலர்கள் பணியிடை மாற்றம்
  10. ஈரோடு
    பல்நோக்கு மருத்துவமனையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர்...