/* */

புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விருப்பம்

உடுமலை வருவாய் கோட்டத்தில், புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விருப்பம்
X

பைல் படம்.

உடுமலை வருவாய் கோட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம், கடந்த, 13, 14 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள, 294 ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடந்தது. இந்த இரண்டு நாட்களில், 1,970 பேர் புதிய வாக்காளர்களாக இணைய, விண்ணப்பம் வழங்கியுள்ளனர். அடுத்தடுத்து நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமில், அதிகளவு புதிய வாக்காளர்கள் இணைவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 16 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  2. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  3. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  6. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  7. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  8. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  9. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  10. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...