/* */

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று
X

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடுமலை அரசு மருத்துவமனையில், தற்போது, 6 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், 40 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு டாக்டர், செவிலிய கண்காணிப்பாளர் மற்றும், 8 செவிலியர்கள் உட்பட, 10 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வீட்டுத்தனிமை மற்றும் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. ஒரே நாளில், 150க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Updated On: 18 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  5. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  6. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  9. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!