/* */

உடுமலைபேட்டை அரசு பள்ளியில் சட்ட வரைவு தினவிழா

அரசுப்பள்ளியில், இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலைபேட்டை  அரசு பள்ளியில்  சட்ட வரைவு தினவிழா
X

உடுமலை பூலங்கிணறு, அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட வரைவு நாள், உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.

அரசுப்பள்ளியில், இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உடுமலை, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில், இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. அறிவியல் ஆசிரியர் ஜான்பாஷா வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியர் கண்ணகி, தலைமை வகித்தார்.

நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன், என்.எஸ்.எஸ்., திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். 'வல்லரசு இந்தியா' என்ற தலைப்பில், முதுகலை பொருளியல் ஆசிரியர் தேவிகா, பேசினார். பின், மாணவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றுவோம் என, உறுதிமொழி ஏற்றனர்.

Updated On: 27 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி