/* */

முழு ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடியது உடுமலை

முழு ஊரடங்கு காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடியது  உடுமலை
X

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊடரங்கால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்லவும், பகல் 12 மணி வரை காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முழு ஊடரங்கு காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், ஊடுமலைப்பேட்டை சுற்று வட்டார ரோடுகளில் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இல்லாமல் காணப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அத்துடன், போலீஸார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 10 May 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  3. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  5. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  6. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  7. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  8. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  10. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!