முழு ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடியது உடுமலை

முழு ஊரடங்கு காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முழு ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடியது  உடுமலை
X

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊடரங்கால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்லவும், பகல் 12 மணி வரை காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முழு ஊடரங்கு காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், ஊடுமலைப்பேட்டை சுற்று வட்டார ரோடுகளில் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இல்லாமல் காணப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அத்துடன், போலீஸார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 10 May 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கூட்டணியில் யாருக்கு அதிக பாதிப்பு?
  2. தொழில்நுட்பம்
    Jupiter Planet In Tamil: மிகப்பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்கள்
  3. டாக்டர் சார்
    Bowel movement meaning in tamil-குடல் இயக்கம் என்பது என்ன?
  4. லைஃப்ஸ்டைல்
    painful heart touching quotes in tamil: இதயத்தை தொடும் சில
  5. சினிமா
    வற்றிப் போன வடிவேலு சிந்தனை! முறிந்து போன முருகேசன் காமெடி!
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    பிரதமரின் விவசாய கடன் அட்டை மூலம் வட்டியில்லா கடன்: ஆட்சியர்
  8. ஈரோடு
    ஈரோட்டில் அகில பாரத இந்து மகா சபா ஆலோசனை கூட்டம்
  9. தென்காசி
    தென்காசி உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் புதிய முறை கூடைப்பந்து போட்டி : எம்எல்ஏ துவக்கி