/* */

அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால், மக்கள் பீதி

அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மடத்துக்குளம் பேரூராட்சி குடிநீர் நீர் உந்து நிலைய உறிஞ்சு கிணறு மேல் முதலை ஒன்று தென்பட்டுள்ளது

HIGHLIGHTS

அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால், மக்கள் பீதி
X

அமராவதி ஆற்றில் தென்பட்ட முதலை

மடத்துக்குளம் அருகேயுள்ள கண்ணாடிபுத்துார் சிவன் கோவில் அருகே, அமராவதி ஆற்றில், மடத்துக்குளம் பேரூராட்சி குடிநீர் நீர் உந்து நிலையம் உள்ளது.ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு கிணறு மேல், நேற்று, முதலை ஒன்று தென்பட்டுள்ளது.

ஆற்றில் குளிக்கச்சென்ற மக்களின் சத்தத்தை கேட்ட அந்த முதலை, மீண்டும் ஆற்று நீருக்குள் இறங்கி சென்றுள்ளது.

அமராவதி அணையில் நீர் திறக்கும் போது அணையில் உள்ள முதலைகள் ஆற்றில் அடித்து வரப்பட்டு, ஒதுககுகிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள், குளிக்க மற்றும் துவைக்க அமராவதி ஆற்றுக்கு வரும் நிலையில், முதலை தாக்க வாய்ப்புள்ளது என்பதால், கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  2. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  4. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  5. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  6. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  7. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  8. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  10. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!