/* */

உடுமலை நகராட்சியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த திருப்பூர் கலெக்டர்

உடுமலை நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, திருப்பூர் கலெக்டர் வினித் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

உடுமலை நகராட்சியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த திருப்பூர் கலெக்டர்
X

உடுமலை நகராட்சி பள்ளியில் நடந்த முகாமை ஆய்வு செய்ய வருகை தந்த கலெக்டர் வினீத்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 630 க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியாண்டவர் நகர நடுநி்லைப்பள்ளி, கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாம்களை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வீனித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, முறையாக தடுப்பூசி போடப்படுகிறதா என டாக்டர்களிடம் விவரம் கேட்டறிந்தார். வருவாய் கோட்டாட்சியர் கீதா, தாசில்தார் ராமலிங்கம் மற்றும் உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Oct 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  7. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  10. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...