/* */

தேங்காய் பறிக்க இயந்திரம் வேளாண்மை துறையில் அறிமுகம்

வேளாண் பொறியியல் துறை சார்பில் தேங்காய் பறிக்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேங்காய் பறிக்க இயந்திரம் வேளாண்மை துறையில் அறிமுகம்
X

தேங்காய் பறிக்க இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் தென்னை சாகுபடியில் தொழிலாளர் பற்றாக்குறை தீர்வாக, வேளாண் பொறியியல் துறை சார்பில் தேங்காய் பறிக்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது உடுமலை குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னை சாகுபடியில் தேங்காய் பறிக்க தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே குறித்த நேரத்தில் தேங்காய் பறிக்க முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது.

தற்பொழுது வேளாண் பொறியியல் துறை சார்பில் உடன் கூடிய கைத்தொலைபேசி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பான பெட்டி, 360 டிகிரி சுழலும் தன்மை கொண்டது. இந்த பெட்டியில் ஆட்கள் நின்றபடி சுற்றியுள்ள மரங்களில் இருந்து தேங்காய் பறிக்கலாம். இந்த இயந்திரத்தை வாடகைக்கு பெற உடுமலை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை விவசாயிகள் அனைவரும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?