/* */

பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு

உடுமலையில், மலைவாழ் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு
X

உடுமலை மணல்திட்டு பழங்குடியினர் கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது. 

அடுத்தமாதம், 25ம் தேதி, கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏழை, எளியோருக்கு உதவி செய்வதை மையக்கருத்தாக கொண்ட இந்த பண்டிகையை முன்னிட்டு, உடுமலை தென்னிந்திய திருச்சபை மறைமாவட்டம் சார்பில், உடுமலை மணல் திட்டு பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு, உதவிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா, 1,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான், போர்வை, கேக் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மறை மாவட்ட தலைவர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!