/* */

கரையை ஆக்கிரமித்த முட்புதர் அகற்றும் பணி தீவிரம்

திருமூர்த்தி அணையில், கரைகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரையை ஆக்கிரமித்த முட்புதர் அகற்றும் பணி தீவிரம்
X

திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள புதர்களை அகற்றும் பணி நடந்தது.

திருமூர்த்தி அணையில், கரைகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுபணித்துறையினர் சார்பில், திருமூர்த்தி அணை கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள, செடி, கொடிகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.

திருமூர்த்தி நகர் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல் காண்டூர் கால்வாய் வரையுள்ள, சுமார் 4 கி.மீ., தொலைவிற்கு, அணையின் கரைகளில் வளர்ந்துள்ள கருவேல முட்கள், புதர்கள் மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தண்ணீர் தடையின்றி வழிந்தோடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி