/* */

தீப்பிடித்து எரிந்த மரம்: மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு

உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரம், தீப்பிடித்து எரிந்தது.

HIGHLIGHTS

தீப்பிடித்து எரிந்த மரம்: மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
X

மரத்தில் பற்றிய தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில், பல ஆண்டுகளாக பழமையான மரம் உள்ளது. இந்த மரத்தையொட்டி இருந்த குப்பைக்கு சிலர் தீ மூட்டினர். தீ மரத்துக்ம் 'மளமள'வென பரவியது. தகவலறிந்த உடுமலை தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடம் வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால், சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் சில நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 22 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!