Begin typing your search above and press return to search.
உடுமலை பகுதியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்கள் அறிவிப்பு
உடுமலை பகுதியில் நாளை தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள் சுகாதார அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
உடுமலை பகுதியில் நாளை (ஆக.,23 ம் தேதி) நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்த விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
1.உடுமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி – 250 டோஸ்கள்
2.பெரியவாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–200 டோஸ்கள்
3.எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–200டோஸ்கள்
4.செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–200டோஸ்கள்
5.அமராவதிநகர் ஒன்றிய துவக்கப்பள்ளி–200டோஸ்கள்
6.குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–210டோஸ்கள்