/* */

முகநூலில் அவதூறாக பதிவிட்ட நபர் கைது

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதற்கு திமுகவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்ட நபர் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உடுமலை நகர அதிமுகவினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் முகநூலில் பதிவிட்ட திமுகவைச் சேர்ந்த பாலகுமார் என்பவரை கைது செய்தனர்.

Updated On: 16 Dec 2020 9:29 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்