/* */

அருள்புரத்தில் செப்.23 ம் தேதி மின் தடை

அருள்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்.23 ம் தேதி மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு.

HIGHLIGHTS

அருள்புரத்தில் செப்.23 ம் தேதி மின் தடை
X

பைல் படம்.

அருள்புரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட குங்குமபாளையம் பீடரில் செப்23 ம்தேதி மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாச்சாங்காட்டுபாளையம், குங்குமபாளையம், பல்லடம் ரோடு, கொடிவேலன்காடு, ஆரம்பசுகாதார நிலையம், அருள்புரம், சேடர்பாளையம் ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்து உள்ளது.

Updated On: 21 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?