/* */

தூய்மை பாரத பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்

தூய்மை பாரத பிரச்சார வாகனத்தை கலெக்டர் வினீத் இன்று துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தூய்மை பாரத பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த   கலெக்டர்
X

பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்.

திருப்பூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சார வாகன துவக்க விழா நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. பிரச்சார வாகனத்தை கலெக்டர் வினீத் துவக்கி வைத்து, விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். இதில், கிராமப்புற தூய்மை குறித்தும், தனிநபர் இல்ல கழிப்பறையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த வாகனம் திருப்பூரின் முக்கிய வீதிகள் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!