/* */

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம்

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம்
X

திருப்பூர் மாநகராட்யில் தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்யில் தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் 60 வார்டுகள் அமைந்துள்ளன. 60 வார்டுகளிலும் தூய்மை செய்யும் பணியில் 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 510 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் வலியுறுத்தி உள்ளது. ஆனால், 510 ரூபாய் வழங்கவில்லை. மேலும், கடந்த ஏப்ரல்,மே மாத சம்பளம் இன்னும் வழங்காததை கண்டித்து திருப்பூர் சிஐடியு தொழிற்சங்க தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பிறகு, கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On: 25 Jun 2021 10:20 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு