/* */

திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்

திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற பெண் போலீஸார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்
X

பைல் படம்.

திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. அப்பகுதி பொது மக்கள் குழந்தையை மீட்டு வடக்கு மகளிர் போலீஸில் ஒப்படைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீடியோ காட்சியில் ஒரு பெண், குழந்தையை படிக்கட்டில் படுக்க வைத்து விட்டது சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் அரசு மருத்துவனைமனையில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?