/* */

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் நல்லிகவுண்டர் நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 15 கோடி நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு
X

மீட்கப்பட்ட கோவில் நிலத்தில் இந்து சமய அறநிலைத்துறை போர்டு வைத்து உள்ளது.

திருப்பூர் அருகே நல்லிகவுண்டர் நகரில் விசுவேசுவர ஸ்வாமி, விசாலாட்சியம்மன் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலுக்கு 148 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ளது.இந்நிலையில் திருப்பூர் இணை ஆணையாளர் நடராஜ், செயல் அலுவலர் செல்வம் மற்றும் வருவாய் துறையினர், போலீஸார் ஆகியோர் சென்று, தனிநபரிடம் இருந்து 15 கோடி மதிப்பிலான 1.67 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டது.

Updated On: 21 Sep 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  8. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  9. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  10. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு