/* */

திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை

திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.

HIGHLIGHTS

திருப்பூரில்  பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை
X

பைல் படம்.

திருப்பூரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை 81, இறப்பு எண்ணிக்கை 2ஆகவும் இருந்தது. இந்நிலையில் திருப்பூரில் அரசுபள்ளி பிளஸ்-2 மாணவர்கள் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் பேரில் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 15 Sep 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்