/* */

திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை

தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை
X

பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி.

பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்த சிசிடிவியை போலீஸார் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை, 45. இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர், குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் வந்து, கேவிஆர் நகரில் வாடகை வீட்டில் வசித்து, பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு பணியாற்றும் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட பிரச்சனையால் மன வேதனையடைந்த தெய்வானை கேவிபி நகர் பகுதியில் பட்டப்பகலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான சிசிடிவி., காட்சியை வைத்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 16 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  6. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  7. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  10. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...