/* */

நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில், நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

நூல் விலை உயர்வை கண்டித்து  பாரதிய  பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூரில், நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், நூல் உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!