/* */

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
X

மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த தேனூர் பெரியமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்,27. இவர், திருப்பூரில் தங்கி ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், திருப்பூர் மேட்டுபாளையம் பகுதியில் சரவணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கொலை தொடர்பாக, அவரது நண்பர்கள் நன்னுபிரசாத்,24, சித்திக்பாஷா,30, மனோஜ்,21, ஆகிய மூவரை கைது செய்தவர். போலீஸார் விசாரணையில், திருடிய பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில், இந்த கொலை நடந்து உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 16 Jan 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்