Begin typing your search above and press return to search.
திருப்பூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் குட்டுக்குமார் 25. இவருடைய மனைவி சுமித்ரா 20. இருவரும் அங்கேரிபாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த சுமித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.