/* */

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட 5 பார்களுக்கு சீல் வைப்பு

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட, 5 டாஸ்மாக் மதுபான பார்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட 5 பார்களுக்கு சீல் வைப்பு
X

கோப்பு படம்

திருப்பூர் மாநகரில், முறைகேடாக பார்கள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, திருப்பூர் டாஸ்மாக் மேலாளர் தாஜூதீன், மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, ஊத்துக்குளிரோடு இரண்டாவது ரயில்வே கேட். புஷ்பா சந்திப்பு, யூனியன் மில் ரோடு ஆகிய இடங்களில் முறைகேடாக பார்கள் செயல்படுவது கண்டறியப்பட்டது.

மேற்கண்ட இந்த 5 பார்களையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட பார் உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Oct 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: