/* */

பெண்களுக்கு ஆலோசனை வழங்கிய 'சேவ்'

திருப்பூர் வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில், திருப்பூர் சேவ் அமைப்பு சார்பில்,பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பெண்களுக்கு ஆலோசனை வழங்கிய சேவ்
X

வீரபாண்டியில், பெண்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு சேவ் அமைப்பின் தலைவர் அலோசியஸ் மற்றும் செயல் இயக்குனர் யாகுலமேரி தலைமை வகித்தனர். இதில் சேவ் அமைப்பின் உறுப்பினர் கவிதா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர், குடும்பம், சமூகம் மற்றும் பணியிடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் அதிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், ஆலோசனை வழங்கினர்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது உதவி எண் 181, 112 என்ற எண்களில் அழைத்து உதவி பெறலாம் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 11 Sep 2022 10:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்