/* */

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக, திருப்பூர் நகரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்
X

இது தொடர்பாக, திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் வரும்6 - ந்தேதி ( சனிக் கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம் , ( வாய்க்கால்மேடு ) குளத்துப்பாளையம் , கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லைநகர், டி. கே. டி. மில் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோல், ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்துநகர் , சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே. என். எஸ். நகர் , இடும்பன்நகர், ஆர். கே. காட்டன் ரோடு, காமாட்சிநகர், செல்லம் நகர், மகாலட்சுமி நகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன் நகர் , எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமிநகர், லிட்டில்பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 5 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...