/* */

Queen Of The Night Flower-திருப்பூரில் நள்ளிரவில் மலர்ந்த நிஷாகந்தி பூ

Queen Of The Night Flower- திருப்பூர், போயம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில், நள்ளிரவில் இரு செடிகளிலிருந்து பிரம்ம கமலப் பூக்கள் மலர்ந்து மணம் வீசியது.

HIGHLIGHTS

Queen Of The Night Flower-திருப்பூரில் நள்ளிரவில் மலர்ந்த நிஷாகந்தி பூ
X

திருப்பூரில் நள்ளிரவில் மலர்ந்த நிஷாகந்தி மலர் 

Queen Of The Night Flower- சிவபெருமானுக்கு உகந்த பிரம்ம கமலம் மலர், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நள்ளிரவில் மலரும் தன்மை கொண்டது.இம்மலருக்கு, நிஷாகந்தி என்ற மற்றொரு பெயரும் உண்டு. நறுமணம் கமழும் இந்த பூ, ஜூலை முதல் செப்., மாதம் வரையிலான காலகட்டத்தில் மலரும். நள்ளிரவில் மலரத துவங்கும் இந்த பூ, அதிகாலை வரை மலர்ச்சியாக காணப்படும். அதன் பின் முற்றிலும் வாடி விடும்.

திருப்பூர், போயம்பாளையம், கங்கா நகரில் உள்ள ஆண்டவர் என்பவர் வீட்டில் நேற்று நள்ளிரவு இரு செடிகளிலிருந்து பிரம்ம கமலப் பூக்கள் மலர்ந்து மணம் வீசியது. அவர்கள் அந்த பூவை வணங்கி மரியாதை செலுத்தினர். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து பிரம்ம கமலம் பூக்களை, ஆர்வமாக பார்த்துச் சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 March 2024 5:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?