/* */

திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு
X

திருப்பூர் ஜெய்வாய்ப்பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு எழுதிய மாணவியர்கள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் மாதம் ரூ.1000 வழங்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டு தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது. நடப்பாண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு இன்று திருப்பூர் ஜெய்வாய்ப்பள்ளியில் நடைெது.

திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில், மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். படிப்பறிவு திறன் தேர்வு பகுதியில் 100 மதிப்பெண்களும், மனத்திறன் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடந்தது. இத்தேர்வில் வெற்றிப்பெறும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 5 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  2. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  6. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  9. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...