/* */

திருப்பூரில் மிலாடி நபி விழா: இஸ்லாமிய குழந்தைகள் பேரணி

மிலாடி நபி பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் இஸ்லாமிய குழந்தைகளின் பேரணி நடந்தது.

HIGHLIGHTS

திருப்பூரில் மிலாடி நபி விழா: இஸ்லாமிய குழந்தைகள் பேரணி
X

மிலாடி நபி விழாவை முன்னிட்டு திருப்பூரில் இஸ்லாமிய குழந்தைகளின் பேரணி நடந்தது.

திருப்பூர் காங்கயம் ரோட்டில் காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள ஹிஸ்னும் இஸ்லாம் சுன்னத் வல் ஜமாத் சார்பில் நபி புகழ் பாடு பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு இமாம் அப்துல்லா தலைமை வகித்தார். பள்ளியின் தலைவர் சலீம் துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகள் பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர். இறுதியாக கூட்டு பிரார்த்தனையுடன் பேரணி முடிந்தது.


Updated On: 19 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!