/* */

திருப்பூரில் நடந்த மருத்துவ முகாமில் ரத்ததானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் மருத்துவ முகாம் நடந்தது. இதில் கண்பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டது. 46 பேர் ரத்ததானம் வழங்கினர்.

HIGHLIGHTS

திருப்பூரில் நடந்த மருத்துவ முகாமில் ரத்ததானம் வழங்கப்பட்டது.
X
திருப்பூர் அருகில் உள்ள வஞ்சிபாளையத்தில், மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பூர் அருகில் உள்ள வஞ்சிபாளையத்தில், நடந்த மருத்துவ முகாமில் ரத்த தானம், இலவசமாக கண் பரிசோதனை மற்றும், ரத்த அழுத்தம் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது.

நண்பர்கள் குழு அறக்கட்டளை, சிகரங்கள் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முகாம், வஞ்சிபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்தது. இதில், தி ஐ பவுண்டேசன், துளசி பார்மஸி சார்ந்த மருத்துவ குழுவினர், முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் மொத்தம் 200 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. ரத்த தானம் வழங்கிய 46பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

Updated On: 26 July 2022 2:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...