/* */

கலப்பட டீத்தூள் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

திருப்பூரில் கலப்பட டீத்தூள் விற்பனை குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

HIGHLIGHTS

கலப்பட டீத்தூள் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
X

திருப்பூரில் கலப்பட டீத்தூள் குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

திருப்பூரில் கலப்பட டீத்தூள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் உள்ளிட்ட இடங்களில் 16 கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் 2 கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து பகுப்பாய்க்கு டீதூள் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், நடந்த சோதனையில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த 10 கிலோ இனிப்பு, சுகாதாரமற்ற 6 கிலோ இனிப்பு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கடைகளில் பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் பறிமுதல் செய்யப்பட்டு தலா 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 8 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...