/* */

திருப்பூரில் டிரைவர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் மேட்டுபாளையத்தில் டிரைவர் படுகொலை தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் டிரைவர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை
X

திருப்பூர் மேட்டுப்பாளையம் சரவணக்குமார்,27, டிரைவராக வேலை செய்து வந்தார். மேட்டுப்பாளையம் அரசு மரம் அருகே சரவக்குமார், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கொடுக்கல், வாங்கலில் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. கொலை தொடர்பாக சரணவக்குமாரின் நண்பர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 14 Jan 2022 2:40 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  2. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  10. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...