/* */

மகாகாளியம்மன் கோவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

மகாகாளியம்மன் கோவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

மகாகாளியம்மன் கோவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
X

அமராவதிபாளையத்தில் கோவிலில் வெள்ளி கவசங்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அமாராவதிபாளையத்தில் மகாகாளியம்மன் கோவிலில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக மணிராஜ் உள்ளார். இக்கோவிலில் , கடந்த 3 ம் தேதி கோவில் கதவு உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த உற்சவர் விநாயகர் கிரீடம் 1.5 கிலோ, மகாகாளியம்மன் கீரிடம் அரை கிலோ மற்றும் முருகன் சிலை வெள்ளி கவசம் 1 கிலோ, விநாயகர் வெள்ளி கவசம் 3 கிலோ என மொத்தம் 6 கிலோ வெள்ளி, 3 கிராம் தங்கம் ஆகியவை திருடுப்போனது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பூர் ஊரக போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த திருட்டு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த தேவேந்திரன், விருமாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெள்ளிப்பொருட்கள், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 14 Oct 2021 9:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  2. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  3. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  4. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  7. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  8. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  10. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!