/* */

பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு

Robbery News -வீரபாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

HIGHLIGHTS

Robbery News | Gold Robbery
X

வீட்டின் பூட்டை உடைத்து, 14 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு.

Robbery News -திருப்பூர் வீரபாண்டியை அடுத்துள்ள பலவஞ்சிபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சரஸ்வதி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் சரஸ்வதி, கடந்த 12-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, திண்டுக்கல்லில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார். பின்னர், நேற்று அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த சரஸ்வதி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து, வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Sep 2022 11:29 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?