/* */

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

திருப்பூர் நகரம், புற நகர்ப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக  மழை
X

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் மழை பெய்தது. அதன் பின்னர், அவ்வப்போது லேசான சாரல் மழை இருந்தது. ஒரு சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், திருப்பூரில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து இன்று பகல் வாக்கில், திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திருப்பூர் நகரம், புற நகர் பகுதிகளில் திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், வஞ்சிபாளையம், மங்கலம் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

அதேபோல், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. ஏற்கனவே தாராபுரம், உடுமலை பகுதிகளில், மழையின் காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...