/* */

திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும்: பல்லடம் விசைத்தறியாளர்கள்

‘கூலி உயர்வு அமல்படுத்த வலியுறுத்தி, வரும், 9ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும்’ என, விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும்: பல்லடம்  விசைத்தறியாளர்கள்
X

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பல்லடத்தில் நடந்தது.

சங்கத் தலைவர் வேலுசாமி கூறியதாவது: ஜி.எஸ்.டி.க்கு எதிராக குரல் கொடுத்ததைப் போன்று, நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர் பஞ்சு, நுால் விலை உயர்வை முன்னெடுத்து போராட்டம் நடத்த வேண்டும். பலகட்ட பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படாததே இதுபோன்ற நிலை ஏற்பட காரணமாகிவிட்டது.

பெட்ரோல், காஸ், பஞ்சு, நுால் விலை அனைத்தும் உயர்ந்துள்ளது. சைசிங் கூலி இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது: இருந்தும், நெசவு கூலி மட்டும் உயர்த்தப்படவில்லை. ஏழு ஆண்டாக, கூலி உயர்வை அமல்படுத்தாததை கண்டித்து, ஜன.,9ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Updated On: 7 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்