/* */

திருப்பூர் மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்கும் பணி தொடங்கவுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கும் பணி தொடங்கவுள்ளது

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்கும் பணி தொடங்கவுள்ளது
X

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்காக, தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் 3871 பேருக்கு தபால் வாக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு தொகுதியில் 280, திருப்பூர் வடக்கு 166, உடுமலை 771, அவிநாசி 661, தாராபுரம் 657, மடத்துக்குளம் 603, பல்லடம் 398, காங்கேயம் 335 என 3871 தபால் வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நுண்பார்வையாளர் தலைமையில் தேர்தல் அலுவலர், காவல்துறையினர், வீடியோ குழுவினர் அடங்கிய குழு 29 மற்றும் 31 ஆகிய வீடு வீடாக சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தவுள்ளது.

Updated On: 28 March 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!