/* */

விசைத்தறியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, நாளை காரணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

விசைத்தறியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
X

விசைத்தறி பட்டறை.

திருப்பூர், கோவை மாவட்டங்களில், விவசாய தொழிலுக்கு அடுத்த நிலையில் விசைத்தறி தொழில் உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறியாளர்கள் தவித்து வரும் நிலையில், கூலி உயர்வை அமல்படுத்த கோரி அமைச்சர்கள், ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும், அதை நடைமுறைப்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதன் காரணமாக விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடந்துவரும் பேச்சுவார்த்தை, தோல்வியடைந்து வருகிறது. கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களின் நடவடிக்கையை கண்டித்து, நாளை 24ம் தேதி காலை காரணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி உள்ளிட்ட பல அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 Jan 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  2. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  6. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  9. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  10. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?