/* */

பல்லடம் விசைத்தறி ஸ்டிரைக் தொடரும்: உரிமையாளர்கள் முடிவு

விசைத்தறி வேலை நிறுத்தத்தை தொடர்வது, என விசைத்தறி உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பல்லடம் விசைத்தறி ஸ்டிரைக் தொடரும்: உரிமையாளர்கள் முடிவு
X

கோப்பு படம் 

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், கூலி ஒப்பந்தத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டிரைக் நிலவரம் தொடர்பாக பல்லடம், சோமனுார், அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் பல்லடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், ஸ்டிரைக்கை வலுப்படுத்துவது என, முடிவெடுத்துள்ளனர்.

Updated On: 16 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!