/* */

பல்லடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை

பல்லடத்தில், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

பல்லடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை
X

பல்லடம் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா பெரியபட்டி, அப்பிலியபட்டி ஆகிய கிராமங்களில், கரித்தொட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றால், கடும் மாசு ஏற்பட்டு வருவதாக கூறி, விவசாயிகள், பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் கூறியதாவது: கரி தொட்டியில் தேங்காய் தொட்டிகளை எரிப்பதால் வெளியேறும் கரி துகள்கள் காற்றில் கலந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. விளை நிலங்கள், பயிர்கள் மற்றும் நீரில் கலந்து, விவசாயம், கால்நடை வளர்ப்புத் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

நிலத்தடி நீர் மாசடைந்ததால், 10 கி.மீ., துாரம் சென்று தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதிகாரிகள், கண்துடைப்புக்காக ஆய்வு செய்வதை தவிர்த்து விட்டு, விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் ஆலைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 12 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  4. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  5. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  6. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  8. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  9. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்