/* */

கரடிவாவி நுாலகருக்கு சிறந்த நுாலகர் விருது

பல்லடம், கரடிவாவி கிளை நுாலகருக்கு, மாவட்ட அளவில், சிறந்த நுாலகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரடிவாவி நுாலகருக்கு சிறந்த நுாலகர் விருது
X

நல் நூலகர் விருது பெற்ற தனபாக்கியம் 

தமிழகம் முழுவதும், மாவட்ட அளவில் சிறந்த நுாலகருக்கான விருது, ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக, விருதுகள் வழங்குவது தள்ளிப்போனது. பள்ளி கல்வித்துறை சார்பில், விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. இதில், மாநிலம் முழுவதும், 33 நுாலகர்கள் விருதுக்கு தேர்வாகினர்.

திருப்பூர் மாவட்ட அளவில், பல்லடம் அடுத்த கரடிவாவியை சேர்ந்த தனபாக்கியம், 43, சிறந்த கிளை நுாலகராக தேர்வு செய்யப்பட்டார். 'எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை' கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் வழங்கினர். விருது பெற்ற தனபாக்கியம், நுாலகத்திற்கு, 99 புரவலர்கள் மற்றும், 700க்கும் அதிகமான வாசகர்களை சேர்த்துள்ளார். விருது பெற்ற நுாலகரை பலரும் பாராட்டினர்.

Updated On: 24 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?