/* */

திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட வீரர்களுக்கு சான்றிதழ்

திருப்பூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள், பல்லடம் அடுத்த, அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் சமீபத்தில் நடந்தது

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட வீரர்களுக்கு சான்றிதழ்
X

ஏ.டி.எஸ்.பி., ஜான்சன் மாணவர்களுக்கு சான்றுகள், பரிசுகளை வழங்கி பாராட்டினார். 

திருப்பூர் மாவட்டம் முழுவதும், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, சேடபாளையத்தில் நடந்தது.

மாவட்ட சிலம்பாட்ட கழகத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., ஜான்சன் மாணவர்களுக்கு சான்றுகள், பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மூத்த பயிற்சியாளர் மதிவாணன், பயிற்சியாளர்கள் சக்திவேல், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...