/* */

செண்டுமல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

முகூர்த்தம், ஆயுத பூஜை என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

செண்டுமல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
X

அறுவடைக்கு தயாராக உள்ள செண்டுமல்லி.

மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை, செண்டுமல்லி உள்ளிட்ட பூ வகை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். புங்கமுத்தூர், தளி,பாப்பனூத்து, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நீர் பாசனம் மூலம் தற்போது மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முகூர்த்தம், ஆயுத பூஜை என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் செண்டுமல்லி, மல்லிகை, கோழிக்கொண்டை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் நாற்றுக்கள் வரை நடவு செய்து, 60 நாட்களில் பூ அறுவடையாகும் என்றனர்.

Updated On: 10 Sep 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு