/* */

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

POCSO Act Tamil - காங்கயத்தில், ஒன்றரை வயது குழந்தையை, பாலியல் தொல்லை செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

POCSO Act Tamil | POCSO Section
X

காங்கயத்தில், ஒன்றரை வயது குழந்தையை, பாலியல் தொல்லை செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

POCSO Act Tamil - காங்கயத்தை சேர்ந்த பெற்றோரின் ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டதால், வீட்டுக்குள் இருந்த குழந்தையின் தாய், வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் 24என்பவர், குழந்தையிடம் பாலியல் தொல்லை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், குழந்தையின் தாய் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்த மகளிர் போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 10:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்