/* */

காங்கேயம் அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

காங்கேயம் அருகே ரூ.50 கோடி  மதிப்புள்ள  70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
X

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 22 ஆயிரத்து 600 கட்டிடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 729 ஏக்கர் நிலம் பயிர் செய்யப்படுகிறது.

இதனிடையே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவிலியார்பாளையத்தில் உள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்ரமிப்பில் இருந்தது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை ஆணையாளர் நடராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இன்று சிவிலியார்பாளையம் பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 70 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

Updated On: 17 Jun 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்